Sep 22, 2012
அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஒருவரினால் நிர்வகிக்ப்பட்டுவந்த விபச்சார விடுதியொன்று நேற்று (21) முற்றுகையிடப்பட்டுள்ளது.
Sep 22, 2012
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சொக்லேற் ஒன்றுக்குள் இருந்த பிளேட்டை (சவர அலகு) விழுங்கியதாக கூறப்படும் நுகர்வோர் விவகார அதிகாரசபை உத்தியோகஸ்தர் ஒருவர்…
Sep 22, 2012
தெற்கு அதிவேக வீதியில் பயணித்த கார் ஒன்று நேற்று (21) இரவு தீ பிடித்து எரிந்துள்ளது.
Sep 22, 2012
அண்மையில் கைக்குண்டொன்றை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்ட இராணுவ அதிகாரியை இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை என்று சம்பவத்துடன் தொடர்புடைய இளம் யுவதியின்…
Sep 21, 2012
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியதற்காக அந்தக் கட்சியின்…
Sep 21, 2012
பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க இன்று பெரிதாக பேசுகின்றார். எனினும், 1988 - 89ஆம் ஆண்டு வன்முறைக் காலத்தில் மரண பயத்தில் ஓடிவந்து அநுராதபுரத்திலுள்ள எமது…
Sep 21, 2012
இராணுவ புலனாய்வு மேஜர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைதாகி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக…
Sep 21, 2012
முல்லைத்தீவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மீது கழிவு எண்ணெய், சாணம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Sep 21, 2012
மரபுரிமைப் பொருட்களை கொள்ளையிடுதல், அழித்தல் ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய 602 பேர் இந்த வருடத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறைத் தரப்புத் தகவல்கள்…
Sep 21, 2012
வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிலையத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வாகனங்களைப் பெற்று, அதன்பின்னர் போலியான ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்த…
Sep 21, 2012
கொழும்பு பங்குச் சந்தை தற்போது ஊழல், மோசடிமிக்க இடமாக மாறியுள்ளதெனவும், இந்த ஊழல் மாபியாவிடமிருந்து பங்குச் சந்தையைக் காப்பாற்றுவதற்கு நிதியமைச்சு, கோழிக்…
Sep 21, 2012
பாதூரமான ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ள சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் சிறுவர்கள் இலங்கையில் இருப்பது, ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக காப்பகம் மற்றும்…
Sep 21, 2012
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில், ரயில் மறியலில் ஈடுபட்ட, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், 2,413 பேர் கைது…
Sep 21, 2012
பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத் தலைவர் நிர்மால் ரஞ்சித்திற்கு கொலை தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்துமாறு கொழும்பு மேலதிக…
Sep 20, 2012
வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவி எஸ்.எம். ரஞ்சித்திற்கு வழங்கப்படும் என அவரது சகோதரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன வெளியிட்ட…
Sep 20, 2012
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் கமலா ரணதுங்கவிற்குப் பதிலாக முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம்…
Sep 20, 2012
இராணுவ மேஜர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, றெஹான் விஜயரட்ன, தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இராணுவ மேஜர்…
Sep 20, 2012
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டாரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு…
Sep 20, 2012
இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்படும் நீர்க் கட்டணம் 5 தொடக்கம் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின்…
Sep 20, 2012
நக்கிள்ஸ் வன பகுதியில் பரவியுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் வனஜீவராசிகள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட இடர்…